தரமற்ற காலை உணவு , ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்
அமைச்சர் பிரபு தொலைபேசி மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்ற தூய்மை பணியாளர்கள்
எழுத்தாளர் Sivagangai Admin · 22 மே, 2026
2 நிமிட வாசிப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் 85 பேர் நிரந்தர தூய்மை பணியாளர்களாகவும், 185 பேர் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். நிரந்தரமான பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை போன்று ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்க கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் ஊதியத்தை உயர்த்தி தரவில்லை என்றும் நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு பல ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்ட
பிஎஃப் (PF) பணம் வரவு வைக்கப்படவில்லை என்றும் தினந்தோறும் காலையில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு மோசமாக உள்ளதாகவும் கெட்டுப்போன உணவை வழங்குவதாகவும், தூய்மை பணிக்கு வழங்கப்படும் வாகனங்கள் பழுதடைந்து உள்ளதாகவும் அதை பழுது நீக்கி நல்ல வாகனம் தர வேண்டும் என்றும் இறந்த தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என பல்
வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் வாகனத்தை சிறைபிடித்து காரைக்குடி - தேவகோட்டை பிரதான சாலையில் அமைந்துள்ள கொப்புடைய நாயகி அம்மன் கோவில் அருகே சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களுடன் ஏ ஐ டி யு சி தொழிற்சங்கமும் போராட்டத்தில் பங்கேற்றனர். காவல்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியல் போராட்டம் குறித்து அறிந்த அமைச்சர் டி கே பிரபு உடனடியாக தொழிற்சங்க நிர்வாகியிடம் தொலைபேசியில் தொடர்பு தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு தூய பணியாளர்கள் கலந்து சென்றனர். கீழ் பணியாளர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

காரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைது

ராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா

காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்பு
குவாரி உரிமைத்தை ரத்து செய்ய கோரி புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா குளவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் வருவதை அறிந்து நடவடிக்கை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்தி
மின்சாரம் தாக்கி தனியார் இ சேவை மைய ஊழியர் பலி
18 ஜூலை, 2026
மாவட்ட செய்தி
காரைக்குடியில் தாசில்தார் வீட்டில் 67 பவுன் திருட்டு
18 ஜூலை, 2026
மாவட்ட செய்திகல்விக்கு செய்யும் முதலீடு ஒரு தலைமுறையையே உயர்த்தும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபு
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திகாரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில் இடி மின்னல் சூறை காற்றுடன் மழை.
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திபுதுவயல் நடராஜபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திதொழில் வணிகக் கழகம் சார்பில் பாராட்டு விழா
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா செஸ் போட்டி
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டி
27 ஜூன், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்
26 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி அருகே நடை பயிற்சிக்கு சென்ற பொழுது கீழே கிடந்த 4 சவரன் தங்க தாலி செயின்
25 ஜூன், 2026
மாவட்ட செய்திகல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
25 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா
24 ஜூன், 2026
மாவட்ட செய்தி
காரைக்குடி அருகே கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
24 ஜூன், 2026
மாவட்ட செய்திதிரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்
24 ஜூன், 2026
மாவட்ட செய்திசமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் காரைக்குடியில் அமைச்சர் பிரபு புகழாரம்
20 ஜூன், 2026