முகப்பு
ஞாயி., 19 ஜூலை, 2026
காரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைதுராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்புகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலைகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்பிரியாணி கடையில் வேலை பார்த்த இளைஞர் மாடியில் இருந்து விழுந்து பலிகாரைக்குடியில் சிங்கப்பெண் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்தொழிலாளியை தாக்கிய போதை ஆசாமி; சிசிடிவி காட்சிகள் வெளியீடுதமிழக அரசின் முடிவை காங்கிரஸ் ஆதரிக்கும் * காரைக்குடியில் ப.சிதம்பரம் எம்.பி., பேட்டிகாரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைதுராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்புகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலைகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்பிரியாணி கடையில் வேலை பார்த்த இளைஞர் மாடியில் இருந்து விழுந்து பலிகாரைக்குடியில் சிங்கப்பெண் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்தொழிலாளியை தாக்கிய போதை ஆசாமி; சிசிடிவி காட்சிகள் வெளியீடுதமிழக அரசின் முடிவை காங்கிரஸ் ஆதரிக்கும் * காரைக்குடியில் ப.சிதம்பரம் எம்.பி., பேட்டி

கல்வி வளர்ச்சிக்கு ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களைப் பாராட்டும் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது சிறப்பு விருந்தினராக இயற்கை மற்றும் கனிம வளம் துறை அமைச்சர் டாக்டர் டிகே பிரபு கலந்து கொண்டார். பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் ஊக்கத்தொகைகளையும், பாராட்டுகளையும் வழங்கினார். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர். கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு கல்விக்கு செய்யும் முதலீடு ஒரு தலைமுறையை உயர்த்தும் என்பதற்கு ஏற்ப, பள்ளியின் வளர்ச்சி பணிகளுக்காக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கினார். ​