சமூக நீதித்துறையின் சார்பில் ரூ. 1,464.74 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகளைஅமைச்சர் டாக்டர் டிகே.பிரபு திறந்து வைத்தார்.
சமூக நீதித்துறையின் சார்பில் ரூ. 1,464.74 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகளைஅமைச்சர் டாக்டர் டிகே.பிரபு திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சமூக நீதித்துறை திரு.ராஜாசிங் அவர்கள், தாட்கோ மேலாளர் திருமதி.செலினா அவர்கள், செயற்பொறியாளர் திரு.மூர்த்தி (ம.கோ) அவர்கள், உதவி செயற்பொறியாளர் திரு.சேவககுமரன் அவர்கள், சிவகங்கை வட்டாட்சியர் திரு.சிவராமன்அவர்கள், ஒப்பந்ததாரர் SK திரு.வடிவேல் முருகன் மற்றும் கல்லூரி மாணக்கர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.