முகப்பு
புத., 2 செப்., 2026
வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி

"நானும் பஸ்ஸை மறிப்பேன்" – வாங்க போகலாம்

காரைக்குடியில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து போராட்டம் நடந்த நிலையில், போராட்டம் முடிவுக்கு வந்த பின் ஒற்றை ஆளாக ஒரு இரண்டு பஸ்சையாவது மறிக்க விடுங்கள் என ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க., பெண் கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து காரைக்குடியில் தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். இதில் மாநகர செயலாளர் மற்றும் தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு லேட்டாக வந்த திமுக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தெய்வானை இளமாறன் "நானும் என் பங்கிற்கு இரண்டு பேருந்துகளை மறிப்பேன்" என்று கூறி ஒற்றை ஆளாக சாலை மறியல் செய்ய முயன்றார். இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் எல்லோரையும் கைது செய்தாகி விட்டது. எனவே நீங்களும் வாருங்கள் என கூறி கைது செய்து காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.